பூண்டுக்கு அதன் முக்கியத்துவத்தை தருவது அலிசின் என்ற உட்பொருள் தான்.இதுவே பூண்டிற்கு உரிய அந்த வாசனை தருகிறது.பலவகை நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதோடு,அழிக்கும் திறனும் இந்த அலிசினுக்கு உள்ளது.

ஒரு பல் பச்சைப் பூண்டு சாப்பிட்டலே வாயெல்லாம் நாறும்( அலிசின் வேலை) இருந்தாலும் , பச்சை பூண்டு சாப்பிட்டால் தான் ரொம்ப பலன், ஆக தினம் ஒரு பச்சை பூண்டு சாப்பிடுங்க,ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு ‘டாடா’ சொல்லுங்க. வேம்பு மற்றும் இஞ்சி இவற்றை காட்டிலும் நுண்கிருமிகளுக்கு எதிரான செயல்திரன் பூண்டிலேயே அதிகம் காணப்படுகிறது

இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபக சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் விதை, வேர் இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்து துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தி தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

பூண்டின் இலையை கசக்கி வெட்டுக்காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

பூண்டின் இலையுடன் சமஅளவு குப்பை மேனி இலை, பூண்டு பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னை காய் அளவு உள்ளுக்கு கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

பூண்டின் இலையுடன் காரமில்லாத தட்டை அம்மி கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்து பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

ஒற்றைத்தலைவலியை போக்குகிறது. கருப்பையை வலுப்படுத்தும். சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது. மூளையை பலம்பெற செய்கிறது. சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது.

தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. தாதுவை விருத்தி செய்யும். நீரழிவை கட்டுப்படுத்த உதவுகிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

பூண்டின் மருத்துவ குணங்கள் ???

பூண்டுக்கு அதன் முக்கியத்துவத்தை தருவது அலிசின் என்ற உட்பொருள் தான்.இதுவே பூண்டிற்கு உரிய அந்த வாசனை தருகிறது.பலவகை நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதோடு,அழிக்கும் திறனும் இந்த அலிசினுக்கு உள்ளது.

ஒரு பல் பச்சைப் பூண்டு சாப்பிட்டலே வாயெல்லாம் நாறும்( அலிசின் வேலை) இருந்தாலும் , பச்சை பூண்டு சாப்பிட்டால் தான் ரொம்ப பலன், ஆக தினம் ஒரு பச்சை பூண்டு சாப்பிடுங்க,ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு ‘டாடா’ சொல்லுங்க. வேம்பு மற்றும் இஞ்சி இவற்றை காட்டிலும் நுண்கிருமிகளுக்கு எதிரான செயல்திரன் பூண்டிலேயே அதிகம் காணப்படுகிறது

இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபக சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் விதை, வேர் இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்து துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தி தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

பூண்டின் இலையை கசக்கி வெட்டுக்காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

பூண்டின் இலையுடன் சமஅளவு குப்பை மேனி இலை, பூண்டு பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னை காய் அளவு உள்ளுக்கு கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

பூண்டின் இலையுடன் காரமில்லாத தட்டை அம்மி கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்து பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

ஒற்றைத்தலைவலியை போக்குகிறது. கருப்பையை வலுப்படுத்தும். சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது. மூளையை பலம்பெற செய்கிறது. சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது.

தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. தாதுவை விருத்தி செய்யும். நீரழிவை கட்டுப்படுத்த உதவுகிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

கருத்துகள் இல்லை