விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது.
ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் அனுசரித்தால் பலன் நிச்சயம்.
ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை