சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகாசிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது.


              இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம்.


              இந்நாளில் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்களாக இருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும்.


             இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வு பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாளாகும்.

மகாசிவராத்திரி

              சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகாசிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது.


              இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம்.


              இந்நாளில் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்களாக இருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும்.


             இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வு பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாளாகும்.

கருத்துகள் இல்லை