துர்நாற்றம் நீங்க
தேங்காய் எண்ணெயில் சக்தி வாய்ந்த லாரிக் அமிலம் உள்ளது.
ஆகவே தொடர்ந்து ஒரு மாதம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தினமும் ஆயில் புல்லிங் செய்து வர, ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் படலத்தின் அளவு குறைந்து, வாய் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.
வாய் துர்நாற்றம் போக
எலுமிச்சம்பழச்சாற்றில் சிறிது வெந்நீர் ஊற்றி உப்பு போட்டுக் குடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வாய் நாற்றம் நீங்க
புதினா கீரையைக் காய வைத்து பொடிசெய்து பல்துலக்குவதால் வாய் நாற்றம் நீங்குவதுடன் பற்களும் பளிச்சென்று இருக்கும்.
கருத்துகள் இல்லை