பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக வன்கொடுமைக்கு ஆளாக்குவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இதுவாகும்.


              இந்த குற்றத்திற்கான தண்டனையாக மூன்று மாத சிறை வாசமும், 30000 ரூபாய் அபராதமும் பெற்று தரலாம்.


              குழந்தைகளை கடத்தி பாலியல் வியாபார நோக்கத்தோடு விற்கும் குற்றவாளிகளுக்கு 7 வருட கடுங் காவல் சிறைத் தண்டனை கொடுக்கப்படும்.

பரத்தமை தடுப்பு சட்டம் 1986/2006

              பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக வன்கொடுமைக்கு ஆளாக்குவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இதுவாகும்.


              இந்த குற்றத்திற்கான தண்டனையாக மூன்று மாத சிறை வாசமும், 30000 ரூபாய் அபராதமும் பெற்று தரலாம்.


              குழந்தைகளை கடத்தி பாலியல் வியாபார நோக்கத்தோடு விற்கும் குற்றவாளிகளுக்கு 7 வருட கடுங் காவல் சிறைத் தண்டனை கொடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை