பௌர்ணமி ஒரு முக்கியமான நாள்.
பௌர்ணமி அன்று கோயில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.
பௌர்ணமி அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.
இந்நாளில் அம்பிகையை வழிபட்டால் அனைத்து வளமும் பெறலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமிக்கும் ஒரு பலன் உண்டு.
கருத்துகள் இல்லை