பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013)


                பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் படி குறைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப் பட்டு, 90 நாட்களுக்குள் அதன் தீர்ப்புப் படி தக்க தண்டனை வழங்கப்படும்.


                பணிக்குச் செல்லும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்க்கும்) சட்டத்தின்படி பெரிய கார்பரேட் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள், அரசு அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், பெண்விவசாய கூலித் தொழிலாளர் என அனைத்து பிரிவுப் பெண்களும் பாதுகாப்பு பெறுவர்.


                 36 சதவீத இந்திய நிறுவனங்களும், 25 சதவீத பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடப்பதில்லை என உறுதிப்படுத்தியிருக்கின்றன.

பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம்

                பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013)


                பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் படி குறைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப் பட்டு, 90 நாட்களுக்குள் அதன் தீர்ப்புப் படி தக்க தண்டனை வழங்கப்படும்.


                பணிக்குச் செல்லும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்க்கும்) சட்டத்தின்படி பெரிய கார்பரேட் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள், அரசு அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், பெண்விவசாய கூலித் தொழிலாளர் என அனைத்து பிரிவுப் பெண்களும் பாதுகாப்பு பெறுவர்.


                 36 சதவீத இந்திய நிறுவனங்களும், 25 சதவீத பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடப்பதில்லை என உறுதிப்படுத்தியிருக்கின்றன.

கருத்துகள் இல்லை