கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காகவும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் அமைக்கப்பட்டது.


இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

 ஏழைப் பெண்கள் மற்றும் பெற்றோர்கள்.


இத்திட்டத்திற்கான தகுதி:

அ).கல்வித்தகுதி:

திட்டம் 1

               * மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும்.


              * தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.


             * பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.


திட்டம் 2

                * பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.


                * பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


ஆ) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24,000 - க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


இ) திருமண தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.


இத்திட்டத்தின் விதிமுறைகள்:

                 ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இத்திட்ட உதவித் தொகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:

                திருமணத்திற்கு 40 நாட்களுக்குமுன் விண்ணப்பிக்க வேண்டும்.


இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை:

               திட்டம் 1 – ரூ.25,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.


               திட்டம் 2 – ரூ.50,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.


இத்திட்டத்தின் நோக்கம்:

                 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.


இத்திட்டத்திற்கான தேவையான சான்றிதழ்கள்:

திட்டம் - 1

             * பள்ளி மாற்றுச் சான்று நகல்

             * பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்று நகல்


திட்டம் - 2

                * பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்று நகல்

                * வருமானச் சான்று

                * திருமண அழைப்பிதழ்


இத்திட்டத்தை பயன்படுத்த அணுக வேண்டிய அலுவலர்கள்:

                  * மாநகராட்சி ஆணையர்

                  * நகராட்சி ஆணையர்

                  * ஊராட்சி ஒன்றிய ஆணையர்

                  * மாவட்ட சமூகநல அலுவலர்கள்

                  * சமூகநல விரிவாக்க அலுவலர்கள்

                  * மகளிர் ஊரக நல அலுவலர்கள்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவி திட்டம்

              கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காகவும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் அமைக்கப்பட்டது.


இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

 ஏழைப் பெண்கள் மற்றும் பெற்றோர்கள்.


இத்திட்டத்திற்கான தகுதி:

அ).கல்வித்தகுதி:

திட்டம் 1

               * மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும்.


              * தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.


             * பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.


திட்டம் 2

                * பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.


                * பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


ஆ) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24,000 - க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


இ) திருமண தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.


இத்திட்டத்தின் விதிமுறைகள்:

                 ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இத்திட்ட உதவித் தொகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:

                திருமணத்திற்கு 40 நாட்களுக்குமுன் விண்ணப்பிக்க வேண்டும்.


இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை:

               திட்டம் 1 – ரூ.25,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.


               திட்டம் 2 – ரூ.50,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.


இத்திட்டத்தின் நோக்கம்:

                 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.


இத்திட்டத்திற்கான தேவையான சான்றிதழ்கள்:

திட்டம் - 1

             * பள்ளி மாற்றுச் சான்று நகல்

             * பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்று நகல்


திட்டம் - 2

                * பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்று நகல்

                * வருமானச் சான்று

                * திருமண அழைப்பிதழ்


இத்திட்டத்தை பயன்படுத்த அணுக வேண்டிய அலுவலர்கள்:

                  * மாநகராட்சி ஆணையர்

                  * நகராட்சி ஆணையர்

                  * ஊராட்சி ஒன்றிய ஆணையர்

                  * மாவட்ட சமூகநல அலுவலர்கள்

                  * சமூகநல விரிவாக்க அலுவலர்கள்

                  * மகளிர் ஊரக நல அலுவலர்கள்

கருத்துகள் இல்லை