இந்து சமயத்தில் விதவைகள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், விதவைகள் மறுமணம் புறக்கணிக்கப்பட்டதாகவும் நெடுங்காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில், இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.


              இச்சட்டமானது இந்தியாவின் உள்ள அனைத்து இந்து விதவைகளின் (கைம்பெண்கள்) மறுமணத்தைச் அங்கீகரிக்கின்றது.


              இச்சட்டம் அக்காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது.


              இச்சட்டம் கொண்டுவரப்பட்டத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856

             இந்து சமயத்தில் விதவைகள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், விதவைகள் மறுமணம் புறக்கணிக்கப்பட்டதாகவும் நெடுங்காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில், இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.


              இச்சட்டமானது இந்தியாவின் உள்ள அனைத்து இந்து விதவைகளின் (கைம்பெண்கள்) மறுமணத்தைச் அங்கீகரிக்கின்றது.


              இச்சட்டம் அக்காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது.


              இச்சட்டம் கொண்டுவரப்பட்டத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

கருத்துகள் இல்லை