* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : ஆழியார்
* முகவரி : பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
* தாலுகா : பொள்ளாச்சி
வரலாறு :
வாழ்க வளமுடன் என்ற வாசகத்தை உலகம் முழுவதும் பரப்பி உலக அமைதிக்குப் பாடுபட்ட அருட் தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டது. இக்கோயில் ஆழியாறு அணைக்கட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை