* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : உறையூர்
* முகவரி : உறையூர், திருச்சிராப்பள்ளி
* தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
இக்கோயில் மூன்று சிறப்பு வாயில்களை கொண்டுள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
கருத்துகள் இல்லை