இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள். உங்களின் கூந்தல் மினுமினுக்கும்.
நரை முடி மறைய
ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.
இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.
நரை பிரச்சனை நீங்க
ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்.
அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைக்கவும்.
மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
கருத்துகள் இல்லை