ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து  தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.

(அல்லது)

பொடுகு மறைய

                   2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.


                  இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


                   இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.

(அல்லது)

பொடுகு மறைய

                   வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.

(அல்லது)

நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்க


                   தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டுப் புகையவிடவும், சூடு ஆறும் முன்பு, பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ, நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்கும்.

  (அல்லது)

பொடுகு மறைய


                  நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும்.

                  இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்க

                  ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து  தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.

(அல்லது)

பொடுகு மறைய

                   2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.


                  இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


                   இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.

(அல்லது)

பொடுகு மறைய

                   வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.

(அல்லது)

நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்க


                   தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டுப் புகையவிடவும், சூடு ஆறும் முன்பு, பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ, நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்கும்.

  (அல்லது)

பொடுகு மறைய


                  நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும்.

                  இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

கருத்துகள் இல்லை