முகம் பளபளக்க

                 பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.


முகம் பளபளப்பாக

                 பாதாம் பருப்பை பச்சைப் பால் விட்டு அரைத்து பசை போல் செய்து இரவில் படுக்கப் போகும்போது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி காலையில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.


தோலின் நிறம் பொலிவு பெற

                 உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்க

                  பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

புத்துணர்வுடன் இருக்க

                 செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும்.

                  இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும்.

                 அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

                 இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

முகம் பளபளப்பாக | தோலின் நிறம் பொலிவு பெற | புத்துணர்வுடன் இருக்க

முகம் பளபளக்க

                 பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.


முகம் பளபளப்பாக

                 பாதாம் பருப்பை பச்சைப் பால் விட்டு அரைத்து பசை போல் செய்து இரவில் படுக்கப் போகும்போது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி காலையில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.


தோலின் நிறம் பொலிவு பெற

                 உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்க

                  பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

புத்துணர்வுடன் இருக்க

                 செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும்.

                  இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும்.

                 அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

                 இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

கருத்துகள் இல்லை