சரும சுருக்கம் நீங்க

                 இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சையை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கி முகம் அழகு பெறும்.


இறந்த செல் நீங்க

                 பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள்.


                 சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.


சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற

                 தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.


                 இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.


அழுக்குகள் நீங்க

                  கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.


முகத்தில்  உள்ள  அழுக்கு  நீங்க

                  2 ஸ்பூன் கடலைமாவு சிறிது குங்குமப் பூ, 1 ஸ்பூன் பால் இவை மூன்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.


                 இதை தினமும் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பொலிவு பெரும்.

சரும சுருக்கம் நீங்க | இறந்த செல் நீங்க | அழுக்குகள் நீங்க

சரும சுருக்கம் நீங்க

                 இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சையை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கி முகம் அழகு பெறும்.


இறந்த செல் நீங்க

                 பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள்.


                 சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.


சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற

                 தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.


                 இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.


அழுக்குகள் நீங்க

                  கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.


முகத்தில்  உள்ள  அழுக்கு  நீங்க

                  2 ஸ்பூன் கடலைமாவு சிறிது குங்குமப் பூ, 1 ஸ்பூன் பால் இவை மூன்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.


                 இதை தினமும் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பொலிவு பெரும்.

கருத்துகள் இல்லை