பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாத தவிப்பை கருத்தில்கொண்டு, ஏற்படுத்தப்பட்ட திட்டமே பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் ஆகும்.


இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

                         பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள்.


பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் அமைந்துள்ள இடங்கள்:

                 * நகர பேருந்து நிலையங்கள்

                 * அரசு பேருந்து முனையங்கள்

                 * மக்கள் அதிகமாக கூடும் இடங்கள்

                 * பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள்

பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத்திட்டம்

               பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாத தவிப்பை கருத்தில்கொண்டு, ஏற்படுத்தப்பட்ட திட்டமே பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் ஆகும்.


இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

                         பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள்.


பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் அமைந்துள்ள இடங்கள்:

                 * நகர பேருந்து நிலையங்கள்

                 * அரசு பேருந்து முனையங்கள்

                 * மக்கள் அதிகமாக கூடும் இடங்கள்

                 * பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள்

கருத்துகள் இல்லை