ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை மற்றும் சில பாதுகாப்பு அணிகலண்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டையிடுவதே குத்துச்சண்டை எனப்படும்.


                ஒருவர் அடித்துத் தனது எதிராளியை வீழ்த்திவிட்டால், நடுவர் 10 எண்ணுவதற்குள் விழுந்தவர் எழுந்திருக்காமல் இருந்தால் வீழ்த்தியவரே வெற்றி பெறுவார்.


                போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடலின் நிலை தொடர்ந்து போட்டியிட முடியாத நிலைக்கு வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற போட்டியாளரே வெற்றி பெறுவார். இரு போட்டியாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட வேண்டும்.


               அதற்கு பின்னர் எவரும் தோல்வி அடையாமல் இருந்தால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர், நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்.


               குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். கிரீஸ் நாட்டில் கி. மு. 688-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


               கிறித்துவுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் புகார் நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் கொண்டு விளையாடியதைப் பற்றிய செய்திகள் உள்ளன.

           

               முதலில் இந்த விளையாட்டு கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது.

குத்துச்சண்டை

                ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை மற்றும் சில பாதுகாப்பு அணிகலண்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டையிடுவதே குத்துச்சண்டை எனப்படும்.


                ஒருவர் அடித்துத் தனது எதிராளியை வீழ்த்திவிட்டால், நடுவர் 10 எண்ணுவதற்குள் விழுந்தவர் எழுந்திருக்காமல் இருந்தால் வீழ்த்தியவரே வெற்றி பெறுவார்.


                போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடலின் நிலை தொடர்ந்து போட்டியிட முடியாத நிலைக்கு வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற போட்டியாளரே வெற்றி பெறுவார். இரு போட்டியாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட வேண்டும்.


               அதற்கு பின்னர் எவரும் தோல்வி அடையாமல் இருந்தால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர், நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்.


               குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். கிரீஸ் நாட்டில் கி. மு. 688-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


               கிறித்துவுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் புகார் நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் கொண்டு விளையாடியதைப் பற்றிய செய்திகள் உள்ளன.

           

               முதலில் இந்த விளையாட்டு கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது.

கருத்துகள் இல்லை