பெண்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, இந்திய வரலாற்றில் முதல்முறையாகச் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படைப்பிரிவில் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவில் மாநிலங்கள் வாரியாக இடம் பெற்றுள்ள பெண்கள்:
* அஸ்ஸாம் மாநிலத்தில் 13 பெண்கள்
* அருணாசலப்பிரதேசம் 5 பெண்கள்
* சிக்கிம் 5 பெண்கள்
* மணிப்பூர் 5 பெண்கள்
* மேகாலயா 4 பெண்கள்
* நாகாலாந்து 2 பெண்கள்
* மிசோரம் 1 பெண்கள்
இக்குழுவின் பணி:
டெல்லியில் தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
இக்குழுவில் பங்கேற்பதற்கான தகுதி:
* தேசிய பாதுகாப்புப் படை பிரிவில் சேர்ந்து 15 மாதங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஆயுதங்கள் கையாள்வதை பற்றி பயிற்சி கற்றிருக்க வேண்டும்.
* தீவிரவாதத்தை எதிர்கொள்ள கற்றிருக்க வேண்டும்.
* இராணுவத் தற்காப்பு நடவடிக்கைகளைக் கற்றிருத்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை