9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த மாணவியர் நலம் கருதியே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தால் பயன்பெறுவோர்:
9 ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகள்.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் பிரிவுகளைச் சார்ந்த மாணவியர் தகுந்த சான்றிதழ் மூலமாக விடுதிகளில் தங்குவதற்கு எளிதாக அனுமதி பெற வழி செய்யப்பட்டுள்ளது.
* இவ்விடுதிகளில் தங்கும் மாணவியரில் குறைந்தது 50 சதவீதத்தினர் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் உள்ளது.
* விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவியரின் பல்வேறு தேவைகளுக்கான நிதியுதவிகள் பூர்த்தி செய்யப்படும்.
கருத்துகள் இல்லை